திங்கள், டிசம்பர் 06, 2010

சர்க்கரை நோய்க்கு மருந்து

நீங்கள் சர்க்கரை நோயாளியாஇனி கவலை வேண்டாம்தினமும்பிஞ்சு‘ முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாகஇருக்கும்தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும்உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால்இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும்அதனால்மாரடைப்பு ஏற்படும்அதே போல் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறதுஅதன் மூலம் மேற்கண்டபாதிப்புகள் ஏற்படுகின்றன.

பிஞ்சு‘ முட்டைக்கோஸ் தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்புமற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவேஇருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர் நல்லேதலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்துதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில்  உள்ள புரதச்சத்துஉடலில் செரிமானம்செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறதுஇதனால்ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுரத்தக் குழாய்கள்பாதுகாக்கப்படுவதுடன்உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்கசெய்கிறது.
ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டநோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது. 


Source: adhikaalai.com

கருத்துகள் இல்லை: