சனி, டிசம்பர் 25, 2010

சீறுநீர் கல்லடைப்பு

சிறிய வாழை மரத்தின் பாதியை வெட்டி அதன் நடுவே இருக்கும் (inner layer)
உட்குருத்தை வெட்டி எடுத்து ஒரு குழி போல் ஆக்க வேண்டும்.இதை சூரியன்
மறைந்ததும் சாயங்காலம் வெட்டி வைத்துவிட்டு அதன் மேல் பனிவிழும்படி
இருக்க வேண்டும். வெட்டிய இடத்தின் மேல் ஒரு சல்லடை(Filter) வைத்துவிட
வேண்டும். அதிகாலை 7 மணிக்குள் வெட்டிய இடத்தை பார்த்தால் அந்த இடம்
முழுவதும் வாழைச்சாற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.
அப்படியே ஒரு உறிஞ்சு குழல் (straw) கொண்டு வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும். அதன் பின் சரியாக 9 மணிக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் அதன்
பின் காலை உணவு சாப்பிடலாம். 
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றை
குடிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: